ராணிப்பேட்டை சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 9000 கோடி முதலீட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலையினை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.