ராணிப்பேட்டை சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் நடைபெற்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலையை திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கு நிறுவப்பட்டிருந்த டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.