திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி தொடங்கி வைக்கும் நிகழ்வில் உணவு கொண்டு செல்லும் வாகனங்களின் சேவைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.