சென்னை அண்ணா அறிவாலயத்தில் 2-ம் நாளான நேற்று தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் சார்பாக நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் குழு உறுப்பினர்களுடன் பங்கேற்று சமூக நல அமைப்புகளை சார்ந்தவர்களிடம் கனிமொழி கோரிக்கைகளை கேட்டறிந்தார்.