சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு அலுவலர்கள் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, தலைமைச் செயலக அலுவலர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார்.