செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு தொடக்க விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், மாநாட்டில் சுற்றுலா நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.