பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.