இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு உயர்த்தப்பட்ட பொங்கல் கருணை கொடை ரூ. 2 ஆயிரம் வழங்கிடும் அடையாளமாக 12 பேருக்கு அதற்கான காசோலைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார்.