திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பிரவீன்குமார் - பார்வதி ஆகியோரின் திருமணத்தை நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.