சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற அயலக தமிழர் தின விழாவில் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தோனேசியா, தான்சானியா, உகாண்டா, மாலாவி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்