சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.