சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற உலகளாவிய கல்வி மாநாடு தொடக்க விழாவில் பல்வேறு நாடுகளின் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் விருப்ப கடிதங்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.