குடியரசு தின விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் இந்து சமய அறநிலையத்துறைக்கு முதல் பரிசிற்கான கேடயத்தை அமைச்சர் சேகர்பாபுவிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.