கடந்த 2023-ம் ஆண்டு நடந்த கர்­நா­டக சட்­ட­சபை தேர்­த­லில் காங்­கி­ரஸ் வெற்­றி­பெற்று ஆட்­சிக்கு வந்­தது. அம்­மா­நில முதல்­வர் பத­விக்கு சித்­த­ரா­மையா, டி.கே.சிவக்­கு­மார் இடையே இழு­பறி நில­வி­யது. இதை­ய­டுத்து, முதல்­வர் பத­வியை ஆட்­சி­கா­லத்­தில்

இரு­வ­ரும் தலா இரண்­டரை ஆண்­டு­கள் கால இடை­வெ­ளி­யில் பகிர்ந்து முடிவு

செய்­யப்­பட்­டது.

அதன்­படி, முதல் இரண்­டரை ஆண்­டு­க­ளுக்கு முதல்­வ­ராக சித்­த­ரா­மையா பத­வி­யேற்­றார். இத­னி­டையே, கர்­நா­டக முதல்­வ­ராக சித்­த­ரா­மையா பத­வி­யேற்று கடந்த 20-ம் தேதி இரண்­டரை ஆண்­டு­கள் நிறை­வ­டைந்­தது. இதை­ய­டுத்து, ஏற்­க­னவே முடிவு

செய்­யப்­பட்­ட­படி மாநில முதல்­வ­ராக டி.கே.சிவக்­கு­மார் பத­வி­யேற்­க­லாம் என

எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், முதல்­வர் பத­வி­யில் யார் வகிப்­பது என்­ப­தில் குழப்­பம்

ஏற்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, டி.கே.சிவக்­கு­மா­ரின் ஆத­ரவு எம்.எல்.ஏ.க்கள் 15-க்கும் மேற்­பட்­டோர் டெல்லி சென்­றுள்­ள­னர். அவர்­கள் காங்­கி­ரஸ் மூத்த தலை­வர்­களை சந்­தித்து டி.கே.

சிவக்­கு­மா­ருக்கு முதல்­வர் பதவி வழங்க கோரிக்கை விடுத்­துள்­ள­னர். இந்­நி­லை­யில்,

கர்­நா­டக முதல்­வர் சித்­த­ரா­மையா நேற்று சிக்­க­பள்­ளாப்­பூ­ரில் நிகழ்ச்சி ஒன்­றில்

பங்­கேற்­றார். நிகழ்ச்­சிக்­குப்­பின் செய்­தி­யா­ளர்­களை சந்­தித்த சித்­த­ரா­மையா கூறு­கை­யில்,

முதல்­வர் பதவி தொடர்­பாக காங்­கி­ரஸ் மேலி­டம் எடுக்­கும் முடி­வுக்கு கட்­டுப்­ப­டு­வேன். நான் முதல்­வ­ராக தொட­ர­வேண்­டு­மென காங்­கி­ரஸ் மேலி­டம் முடிவு அதன்­படி

முதல்­வ­ராக தொடர்­வேன். அதே­வேளை, காங்­கி­ரஸ் மேலி­டம் என்ன முடிவு செய்­கி­றதோ அதை நான் ஏற்­றுக்­கொள்­வேன். டி.கே.சிவக்­கு­மா­ரும் காங்­கி­ரஸ் மேலிட மேலிட முடிவை ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­றார்.