தூத்துக்குடி: திருச்செந்தூரில் 100 அடிக்கு கடல் உள்வாங்கி உள்ளது. பச்சை நிற பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிவதால் ஆபத்தை உணராமல் பக்தர்கள் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.