தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.