முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னையில் தலைமை செயலகம் செல்லும் வழியில் காமராசர் சாலையில் உள்ள இராணி மேரி கல்லூரி வளாகத்தில் மாணவியர்கள் சந்தித்து மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து மடிக்கணினி வழங்கியதற்காக நன்றி தெரிவித்து கொண்டனர்.