இந்து அறநிலைய துறை சார்பில் 11 திருக்கோவில்களில் 18 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி, 7 திருக்கோவில்களில் முடிவுற்ற திருப்பணிகள் மற்றும் சரக ஆய்வாளர் அலுவலகங்களை திறந்து வைத்து சிற்றுந்துகளின் பயன்பாட்டினை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.