நெல்லையில் நேற்று பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்க வருகை தந்த முதல்வர் மு.க. ஸ்டாலினை தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.