பேராசிரியர் அன்பழகனின் 103-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அருகில் அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள், அன்பழகனின் குடும்பத்தினர் உள்ளனர்.