உளுந்தூர்பேட்டையை அடுத்த ஆசனூரில் அமைந்துள்ள தோல் இல்லா காலணி தொழிற்சாலையை பார்வையிட்ட பின் 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார்.